- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சொகுசு பங்களாவில் திருடிய வேலைக்கார பெண் சிக்கினார்

x
தினத்தந்தி 30 April 2022 3:56 PM GMT (Updated: 2022-04-30T21:26:22+05:30)


சொகுசு பங்களாவில் திருடிய வேலைக்கார பெண் போலீசில் சிக்கினார்.
பெங்களூரு:
பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹூடி பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த சுமா(வயது 35) என்ற பெண் வேலை செய்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் இருந்து தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில் மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் சுமாவையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நகைகள், வெள்ளி பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை கைது செய்த போலீசார் 213 கிராம் தங்கநகைகள், 692 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். சுமாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire