- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

x
தினத்தந்தி 30 April 2022 6:35 PM GMT (Updated: 2022-05-01T00:05:32+05:30)


வாணியம்பாடி அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி, குரிசிலாப்பட்டு அடுத்த பெரியார் நகர் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில் வேலூர் கோட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சுமார் 30 மூட்டைகளில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல மாடப்பள்ளியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ரேஷன்அரிசியை கைப்பற்றிய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், தலைமறைவான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அவர்கள் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire