- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இளம்பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கைது

x
தினத்தந்தி 30 April 2022 8:12 PM GMT (Updated: 2022-05-01T01:42:28+05:30)


இளம்பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே தென்கலம் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் நேற்று முன்தினம் நாரணம்மாள்புரம் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் திடீரென்று இளம்பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனை பறித்தனர்.
இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்டதாக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், செல்வம், சீவலப்பேரியை சேர்ந்த வலதி மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு வலதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire