- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆங்கில தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்

x
தினத்தந்தி 9 May 2022 9:37 PM GMT (Updated: 2022-05-10T03:07:32+05:30)


பிளஸ்-2 ஆங்கில தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்.
பெரம்பலூர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. நேற்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில தேர்வு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 7,920 மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால் தலா 93 மாணவர்கள், மாணவிகள் என மொத்தம் 186 பேர் தேர்வு எழுத வரவில்லை. சுமார் 7,700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்வை எழுதியுள்ளனர். இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் யாரும் காப்பி அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மொழிப்பாட தேர்வில் ஏதேனும் ஒன்றை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ் பாட தேர்வை எழுதியவர்களுக்கு ஆங்கில தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 13 பேர் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. தேர்வு முடிவின்போது அவர்கள் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire