- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடிகை சஞ்சனாவுக்கு வளைகாப்பு

x
தினத்தந்தி 9 May 2022 9:54 PM GMT (Updated: 2022-05-10T03:24:41+05:30)


நடிகை சஞ்சனாவுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது.
பெங்களூரு:
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். சஞ்சனாவுக்கும் டாக்டர் அசீஷ் பாஷாவுக்கும் திருமணம் ஆனது. தற்போது சஞ்சனா 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையொட்டி அவருக்கு வளைகாப்பு வைபவ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்துள்ளது. முஸ்லிம் முறைப்படி சஞ்சனாவுக்கு சீமந்தம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் சஞ்சனா தலை நிறைய பூக்களும், கழுத்தில் மலர் வடிவிலான பெரிய நெக்லஸ்சும் அணிந்துள்ளார். வெள்ளை நிற புடவை அணிந்திருந்தார். இன்னும் 20 நாட்களில் சஞ்சனாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire