மனு கொடுக்கும் போராட்டம்


மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 6:57 PM GMT (Updated: 10 May 2022 6:57 PM GMT)

விருதுநகரில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

Next Story