- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேவியாக்குறிச்சி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

x
தினத்தந்தி 10 May 2022 10:44 PM GMT (Updated: 2022-05-11T04:14:36+05:30)


தேவியாக்குறிச்சி ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
தலைவாசல்,
தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று சுமார் 120 ஏக்கரில் உள்ளது. இந்த ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியின் தண்ணீரை குடித்த 2 ஆடுகள் இறந்ததாகவும் தெரிகிறது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த ஏரிக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏரி தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே மீன்கள் செத்து மிதக்கும் ஏரியை, ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire