- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா

x
தினத்தந்தி 11 May 2022 2:16 PM GMT (Updated: 2022-05-11T19:46:04+05:30)


அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா
குன்னூர்
ஜெகதளாவில் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மன்ற தலைவர் பங்கஜம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அடிப்படை வசதிகள் தொடர்பாக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த பெண் கவுன்சிலர்களுக்கு, கூட்டத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அவர்களது வார்டில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவில்ைல என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும் களத்தில் இறங்கினர். இதையடுத்து அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire