- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 12 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

x
தினத்தந்தி 11 May 2022 4:56 PM GMT (Updated: 2022-05-11T22:26:46+05:30)


தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 12 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா அறிவுறுத்தி இருந்தார். அதன்பேரில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். தளி போலீசில் தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் (வயது 40), லகுமா (40) ஆகியோர் தாங்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை ஒப்படைத்தனர். இதேபோல் ராயக்கோட்டை போலீசில் 5 நாட்டுத்துப்பாக்கிகள் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதேபோல் கெலமங்கலத்தில் 2 நாட்டுத்துப்பாக்கிகளும், உத்தனப்பள்ளியில் 3 நாட்டுத்துப்பாக்கிகளும் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire