- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இறந்து கரைஒதுங்கிய அரியவகை ஆமை

x
தினத்தந்தி 11 May 2022 5:57 PM GMT (Updated: 2022-05-11T23:27:26+05:30)


இறந்து கரைஒதுங்கிய அரியவகை ஆமையை சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஏராளமான ஆமைகள் உள்ளன. சித்தாமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை உள்ளிட்ட 5 வகையான ஆமைகள் உள்ளன. ராமேசுவரம் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை அருகே நேற்று இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இந்த ஆமையானது சுமார் 50 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் என்றும் ஆமையின் இடது புறம் துடுப்பு பகுதியில் அடிபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அப்போது தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் கடலில் நீந்தும்போது இந்த ஆமை பாறைகளில் மோதி அடிபட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடக்கும் ஆமையை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire