- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
19 இருளர் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெற டெபாசிட் தொகைவழங்கப்பட்டது

x
தினத்தந்தி 11 May 2022 6:17 PM GMT (Updated: 2022-05-11T23:47:26+05:30)


19 இருளர் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெற கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து டெபாசிட் தொகை வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
கலவை தாலுகா அத்தியானம் இருளர் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் மின்சாரம் வசதி இல்லாமல் வாழ்ந்து வந்தனர். மின்சார வசதி கேட்டு இருளர் காலனி மக்கள் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
ேகாரிக்கையை பரிசீலனை செய்த கலெக்டர், அத்தியானம் கிராம இருளர் காலனி மக்களை சேர்ந்த 19 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகையை மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.57 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஷமீம் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire