- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது



விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் தமிழினி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், தனது காரில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றார். மருதூர் ஏரிக்கரை அருகே சென்றபோது அப்பகுதியை சேர்ந்த வாலிபர் கண்ணன் என்பவர், காரை வழிமறித்து தகராறு செய்து ஆபாசமாக பேசி காரில் இருந்த கட்சிக்கொடியை கழற்றி வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இளையபாரதி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire