தூத்துக்குடி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலை
தினத்தந்தி 23 May 2019 2:59 AM GMT (Updated: 23 May 2019 2:59 AM GMT)
Text Sizeதூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.
தூத்துக்குடி,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து பிற வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire