குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
பதிவு: ஜனவரி 17, 04:07 PMடெல்லியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 51 பேருக்கு லேசான ஒவ்வாமை ஏற்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அப்டேட்: ஜனவரி 17, 04:35 PM“பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அப்டேட்: ஜனவரி 17, 01:08 PMஇந்தியாவில் புதிதாக 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்டேட்: ஜனவரி 17, 01:08 PMராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
பதிவு: ஜனவரி 17, 09:37 AMமராட்டியத்தில் 285 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்து உருக்கமாக பேசினார்.
பதிவு: ஜனவரி 17, 08:40 AMகர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இனி மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
பதிவு: ஜனவரி 17, 08:26 AMகொரோனா காலர் டியூனில் அமிதாப்புக்கு பதில் பெண் குரல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பதிவு: ஜனவரி 17, 06:18 AMஇந்தியாவில் வெறும் 2 சதவீத கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதிவு: ஜனவரி 17, 05:27 AMகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 2 தடுப்பூசிகளும் ‘சஞ்சீவனி’யாக கிடைத்திருப்பதாக சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பெருமிதத்துடன் கூறினார்.
பதிவு: ஜனவரி 17, 04:36 AM5