- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ராணுவ தளபதி ஆய்வு

x
தினத்தந்தி 5 Jan 2017 1:03 PM GMT (Updated: 2017-01-05T18:33:36+05:30)


புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் இன்று ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஜம்மு,
இந்திய ராணுவ தளபதியாக இருந்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வுபெற்றதையடுத்து, புதிய ராணுவ தளபதியாக பிபின் ரவாத் கடந்த டிசம்பர் 31ந்தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக காஷ்மீருக்கு இன்று பிபின் ரவாத் வந்தார். அவரை, மூத்த ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
காஷ்மீரின் நக்ரடாவில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு வந்த தளபதி, ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு குறித்தும், எல்லை பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் நடந்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்திலும் பிபின் ரவாத் கலந்து கொண்டார்.
மேலும், உதம்பூர் பகுதியையும் ராணுவ தளபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire