- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெற்ற மகனை கருணை கொலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரும் பெற்றோர்

x
தினத்தந்தி 6 Jan 2017 9:47 AM GMT (Updated: 2017-01-06T15:17:25+05:30)


இந்தியாவில் பெற்ற மகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் உருக வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விபின் என இளைஞர் இரத்த சோகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்காக பெற்றோர் பணம் செலவழித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் ஏழை பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடி , ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.அதில், மகனின் சிகிச்சை செலவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையெனில் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளனர். இந்நிலையில், பலர் கண்டிப்பாக அரசாங்கம் சிகிச்சைக்காக உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire