- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மத்தியபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு நிதி அளித்த 11 பேர் கைது



மத்தியபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் இருப்பதாகவும் அவர்களுக்கு ஒரு கும்பல் நிதி உதவி அளிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போபால்
மத்தியபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் இருப்பதாகவும், அவர்களுக்கு அதே மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் நிதி உதவி அளித்து வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் பயங்கரவாத எதிர்ப்புபடையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், குவாலியர் மாவட்டத்தில் 5 பேர், போபாலில் 3 பேர், ஜபல்பூர் மாவட்டத்தில் 2 பேர், சாட்னாவில் ஒருவர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ‘ஹவாலா’, லாட்டரி மோசடிகளிலும் ஈடுபட்டுவந்ததோடு, பாகிஸ்தானியர்களின் வழிகாட்டுதலின் படி இங்கு உள்ள அந்நாட்டு உளவாளிகளின் வங்கிகணக்குகளில் பணத்தை ‘டெபாசிட்’ செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்து உள்ளனர். இவர்கள் 11 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire