- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாராளுமன்றம் மார்ச் 9–ந் தேதிக்கு ஒத்திவைப்பு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு



பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31–ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1–ந் தேதி மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
புதுடெல்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31–ந் தேதி தொடங்கியது. மறுநாள் பிப்ரவரி 1–ந் தேதி மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதன் முதலாக பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பட்ஜெட் உரையின் மீது விவாதம் நடைபெற்றது.
அந்த விவாதத்துக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். அருண் ஜெட்லி உரையாற்றி முடித்ததும், சபையை அடுத்த மாதம் (மார்ச்) 9–ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. 2–வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9–ந் தேதி தொடங்கும்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire