இந்தியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு:உளவுத்துறை எச்சரிக்கை
தினத்தந்தி 8 March 2017 4:54 PM GMT (Updated: 8 March 2017 4:54 PM GMT)
Text Sizeஇந்தியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம்,தெலுங்கானா,ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள்,மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம்,தெலுங்கானா,ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள்,மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire