- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா



கேரள மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் வி.எம். சுதீரன்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் வி.எம். சுதீரன். இவர் நேற்று திடீரென தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறினார்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டபோது மேடையில் இருந்து தவறிவிழுந்ததில் காயம் அடைந்ததாகவும், இதனால் உடல்நிலை மோசமாகி கட்சிப்பணி ஆற்றமுடியாத நிலை ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்தார்.
கேரள மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் அவருக்கும் முன்னாள் முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire