- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி: மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு



உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக மாயாவதி, ராஜ் பப்பர் ஆகியோர் கூறினர்.
லக்னோ
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும், எனவே உத்தரபிரதேசத்தில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி அகிலேஷ் யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறும்போது, ‘‘இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று மக்கள் கூறினால் நிச்சயம் விசாரிக்கவேண்டும். விசாரணையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி எதுவும் இல்லையென்றால் அதை உறுதிபடுத்தி அறிவிக்க வேண்டும்’’ என்று வற்புறுத்தினார்.
சமாஜ்வாடியின் தேர்தல் தோல்வி குறித்து கூறுகையில், ‘‘தவறு எங்கே நடந்தது என்பதை ஆய்வு செய்வோம். அதன்பிறகே இதற்கான பொறுப்பை நிர்ணயிப்போம். சில நேரங்களில் ஜனநாயகத்தில் போலியான வாக்குறுதிகளை மக்கள் நம்பி விடுவதும் உண்டு’’ என்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire