- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணிப்பூரில் நாங்கள் ஆட்சியமைப்போம்; பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் நம்பிக்

x
தினத்தந்தி 12 March 2017 8:35 AM GMT (Updated: 2017-03-12T14:05:06+05:30)


மணிப்பூரில் நாங்கள் ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையை பெறுவோம் என்று பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இம்பால்,
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தங்களது கட்சி மணிப்பூரில் ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையை பெறுகின்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
”பாஜகவிற்கு ஏற்கனவே சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிறரின் ஒத்துழைப்பையும் பெற்று மணிப்பூரில் ஆட்சியமைப்போம்” என்றார்.மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு தெளிவாக காங்கிரஸ்சிற்கும் அதன் முதல்வர் இபோபி சிங்கிற்கும் எதிராக அமைந்துள்ளது என்றார் அவர்.
ராம் மாதவ் கடந்தாண்டு அஸ்ஸாமிலும், இப்போது மணிப்பூரிலும் பாஜக பெரியளவில் வெற்றி பெற பின்னணியில் முக்கிய பங்காற்றியுள்ளார். மக்களிடம் வாக்குகளை பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு கடமையாற்ற கடன் பட்டுள்ளன, என்றார் ராம் மாதவ்.2012 ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் காங்கிரஸ் மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. அத்தேர்தலில் பாஜகவிற்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire