- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஹோலி பண்டிகை ஜனாதிபதி வாழ்த்து



ஹோலி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது:–
புதுடெல்லி
ஹோலி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது:–
வண்ணமயமான ஹோலி பண்டிகையை கொண்டாடும் இந்திய மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளையொட்டி அனைவரின் வாழ்விலும் வசந்தம் வீசட்டும்.
மக்களின் நம்பிக்கை மற்றும் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என வாழ்த்துகிறேன். வானவில்லில் உள்ள பல்வேறு நிறங்களை போல பல கலாசாரங்களை இந்தியா கொண்டிருந்தாலும் நம் அனைவரிடத்திலும் ஒற்றுமை என்றென்றும் தவழ வேண்டும்.
ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடம் சந்தோஷத்தை பகிர்வதன் மூலம் அவர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி பரவட்டும். ஒற்றுமையை உணர்த்தும் இந்நாளில் சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் வலுப்பட வேண்டும். நாட்டில் அமைதி, வளம் பெருக இந்த ஆண்டில் புதிய அத்தியாயம் படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire