- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேரளாவில் தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பலி



கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆட்டிங்கல் அருகேயுள்ள கிராமம், திருவிலம்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆட்டிங்கல் அருகேயுள்ள கிராமம், திருவிலம். இந்த கிராமத்தை சேர்ந்த 85 வயது குன்னிகிருஷ்ணன் என்பவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனது வீட்டில் உள்ளவர்களிடம் அருகில் உள்ள சலூனுக்கு சென்று முடிவெட்டி வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் பலமணி நேரம் ஆகியும், அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குன்னிகிருஷ்ணனை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரைத் தேடி அலைந்தனர். அப்போது ஓரிடத்தில் தெருநாய்கள் கடித்து குதறி இறந்த நிலையில் அவருடைய உடலை மீட்டனர். பின்னர் இச்சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘குன்னிகிருஷ்ணனின் முகம், கழுத்து, தோள்பட்டை, வலது கை என உடல் முழுவதும் நாய்கள் கடித்து குதறியதற்கான அடையாளங்கள் இருந்தன’’ என்றனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் தெருநாய்கள் கடித்து 10–க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire