- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீரில் மத்திய போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு



காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் 12–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் 12–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாநில முதல்–மந்திரி மெகபூபா முப்தியின் சகோதரர் முப்தி தாஸ்தக் உசேன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மந்திரியுமான சவுத்ரி ஜூலிகர் கலந்துகொள்ளும் பிரசார பொதுக்கூட்டம் அச்சபால் பகுதியில் நேற்று நடைபெற இருந்தது. இதனால் அப்பகுதியின் அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீசாரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் வீரர்கள் யாருக்கும் காயம் இல்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire