- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது முதல்–மந்திரி பேச்சு



விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என்று டி.வி. நிகழ்ச்சியில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி மூலம் மாந்தோறும் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதே பாணியை பின்பற்றி முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ‘நான் முதல்–மந்திரி பேசுகிறேன்’ என்ற நிகழ்ச்சி மூலம் டி.டி. சகாய்த்ரி டி.வி. வாயிலாக பொதுமக்களிடம் உரையாற்ற தொடங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னதாக முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் வாட்ஸ் அப், இ–மெயில் வாயிலாக பொதுமக்கள் 19 ஆயிரத்து 250 கேள்விகளை கேட்டு இருந்தனர்.
இதற்கு பதில் அளித்து முதல்– மந்திரி பேசி இருந்தார். இந்த நிகழ்ச்சி நேற்று சகாய்த்ரி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. இதில், விவசாய கடன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தற்போது உள்ள சூழலில் விவசாய கடனை முழுமையாக அரசால் தள்ளுபடி செய்ய முடியாது. இதை விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும் என கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire