- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

x
தினத்தந்தி 11 April 2017 3:09 AM GMT (Updated: 2017-04-11T08:38:40+05:30)


காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதிக்கு நாளை (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலை மே 25–ந் தேதிக்கு தேர்தல் கமிஷன் நேற்று ஒத்திவைத்தது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது வன்முறை வெடித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அதுபோல், ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் வன்முறை அதிகம் நிகழ்ந்த ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்துவது பற்றி தேர்தல் கமிஷன் விரைவில் முடிவு எடுக்க உள்ளது. அத்தொகுதியில் வெறும் 7.14 சதவீத ஓட்டுகளே பதிவாகின. துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire