- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உ.பி.யில் வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய ஜோடியை தாக்கிய ஆதித்யநாத்தின் யுவா வாகினி அமைப்பினர்

x
தினத்தந்தி 12 April 2017 8:37 AM GMT (Updated: 2017-04-12T14:06:57+05:30)


உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்து யுவா வாகினி அமைப்பினர் வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய ஜோடியை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
லக்னோ,
உத்தபிரதேச மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் யுவா வாகினி அமைப்பை சேர்ந்தவர்கள் மீரட் மாவட்டம் சாஸ்திரி நகர் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்து, நெருக்கமாக இருந்த இஸ்லாமிய ஜோடியை அடித்து வெளியே இழுத்து வந்து உள்ளனர் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்து யுவா வாகினி அமைப்பினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடியை போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்து யுவா வாகினி அமைப்பினரால் தாக்கப்பட்டவர் வாசிம் என தெரியவந்து உள்ளது. ஆனால் ஜோடியை யாரும் தாக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் மக்கள் மற்றும் இந்து யுவா வாகினி அமைப்பினர் வீட்டிற்குள் நெருக்கமாக இருந்த ஜோடியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என உள்ளூர் போலீஸ் அதிகாரி அலோக் பிரியதர்ஷி கூறிஉள்ளார். இஸ்லாமிய ஜோடி பின்னர் விடுவிக்கப்பட்டது என்றும் போலீஸ் தெரிவித்து உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire