- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல்; பொதுமக்களில் ஒருவர் பலி

x
தினத்தந்தி 4 May 2017 4:18 PM GMT (Updated: 2017-05-04T21:48:05+05:30)


ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சோபியான்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ராணுவ வீரர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடந்து வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ராணுவ வீரர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire