- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விப்ரோ நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஊழியர்கள் பீதி

x
தினத்தந்தி 6 May 2017 1:45 PM GMT (Updated: 2017-05-06T19:15:24+05:30)


பிரபல ஐ.டி.நிறுவனமான விப்ரோவிற்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்கள் பீதி அடைந்தனர்.
பெங்களூர்,
பெங்களூரில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனமான விப்ரோ அலுவலகத்தை தாக்க போவதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. அந்த இமெயிலில் ரூ.500 கோடி கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்க தவறினால் நிறுவனம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இமெயில் மூலம் வந்த தகவலால் விப்ரோ நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் போலீசாரிடம் புகார் அளித்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இமெயில் மூலம் வந்த மிரட்டல் கடிதத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire