- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மத்திய பிரதேசத்தில் கடும் வறட்சி கடன் நெருக்கடியால் விவசாயி தற்கொலை!

x
தினத்தந்தி 22 Jun 2017 7:40 AM GMT (Updated: 2017-06-22T13:10:10+05:30)


கடன் தொல்லை காரணமாக மத்திய பிரதேசத்தில் விவசாயி தற்கொலை.
போபால்,
மத்திய பிரதேசம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு விவசாயிகள் சுட்டு கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.
இதனிடையே விவசாயிகள் பலர் கடனை திருப்பி செலுத்த இயலாமல் தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவம் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இது போன்ற போன்ற விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் மண்ட்சோர் பகுதியில் நடந்துள்ளது. அங்கு விவசாயி ஒருவர் சங்கர் உதய்நியா என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்திய பிறகும் தொந்தரவு செய்ததால் நெருக்கடியை தாங்க முடியாமல் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire