- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பணமதிப்பு நீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான பாதிப்பை கொடுத்துள்ளது - மத்திய அரசு

x
தினத்தந்தி 25 July 2017 1:59 PM GMT (Updated: 2017-07-25T19:29:05+05:30)


பணமதிப்புநீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி
குறிப்பாக தீவிரவாத செயல்பாடுகளில் அதன் தாக்கம் சாதகமாக இருக்கிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மக்களவையில் கொடுத்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்தார்.
“மத்திய புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளபடி ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகியவற்றின் பண மதிப்பு நீக்கம் தீவிரவாத செயல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார் அமைச்சர்.
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பணம் பயனற்று போய்விட்டது என்று கூறினார் அமைச்சர். மேலும் பாகிஸ்தான் அச்சடித்து புழக்கத்தில் விட்ட உயர்தர போலி ரூபாய் நோட்டுகளையும் பணமதிப்புநீக்கம் குலைத்து விட்டது. அத்துடன் ஹவாலா செயல்பாடுகளையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அஹிர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire