- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லி மேல்–சபைக்கு 3–வது முறையாக போட்டியிட சீதாராம் யெச்சூரிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொடர்ந்து 2–வது முறையாக டெல்லி மேல்–சபை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
புதுடெல்லி,
அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. மேற்கு வங்காளத்தில் அந்த காலியிடத்துக்கு அடுத்த மாதம் 8–ந் தேதி தேர்தல் நடக்கிறது.
அதில், சீதாராம் யெச்சூரியை மீண்டும் நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்காள பிரிவு, அக்கட்சியின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய குழுவுக்கு சிபாரிசு செய்தது. இதுபற்றி விவாதிக்க மத்திய குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
சீதாராம் யெச்சூரிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு வாய்ப்பு அளிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.
‘எந்த தலைவருக்கும் டெல்லி மேல்–சபை தேர்தலில் 2 தடவைக்கு மேல் வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற கட்சி விதியை மனதில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது’ என்று ஒரு மூத்த தலைவர் கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire