- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

x
தினத்தந்தி 26 July 2017 1:58 PM GMT (Updated: 2017-07-26T19:28:32+05:30)


பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
பீகாரில் ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகாததை அடுத்து முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்து உள்ளார். இந்நிலையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பீகார் மாநில முதல்-மந்திரியின் ராஜினாமா முடிவை வரவேற்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவர் இணைந்திருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். “உங்களுடைய முடிவை 125 கோடி மக்களும் வரவேற்கிறார்கள், ஆதரவளிக்கிறார்கள்,” என பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire