- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பீகாரில் பாஜக ஆதரவுடன் நாளை மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார்

x
தினத்தந்தி 26 July 2017 5:29 PM GMT (Updated: 2017-07-26T22:59:42+05:30)


பீகாரில் பாஜக ஆதரவுடன் நாளை மீண்டும் ஆட்சி நிதிஷ்குமார் அமைக்கிறார்.
பாட்னா,
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீகார் துணை முதல்–மந்திரி தேஜஸ்வி யாதவ் பதவி விலக மறுத்ததால், அந்த மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பீகாரில் பாஜக ஆதரவுடன் நாளை மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்கிறார். பீகார் மாநில முதல்-அமைச்சராக நிதிஷ்குமார் நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் பதவி ஏற்கிறார்.
நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என்று பாஜக மாநில தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராக சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சரகள் நாளை மாலை 5 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire