- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடப்பு நிதியாண்டில் ரூ.11,166 கோடியில் கூடுதல் செலவின திட்டங்கள்



நடப்பு நிதியாண்டில் ரூ.11,166.18 கோடி மதிப்பிலான துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதி மந்திரி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டில் ரூ.11,166.18 கோடி மதிப்பிலான துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2017–18–ம் நிதியாண்டுக்கான இந்த முதல்கட்ட துணை மானிய கோரிக்கையில், 61 மானியங்கள் மற்றும் 3 ஒதுக்கீடுகள் அடங்கியுள்ளன.
இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் உதவி மானிய திட்டங்களுக்கு ரூ.7,000 கோடியும், ஜி.எஸ்.டி. தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான செலவினத்துக்கு ரூ.386 கோடியும், ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக சுமார் ரூ.250 கோடியும் செலவிடப்படும்.
அருண் ஜெட்லி தாக்கல் செய்த இந்த கூடுதல் செலவின திட்டங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire