தீவிரவாதிகள் குண்டு வீச்சில் 3 பேர் பலி ஜம்மு காஷ்மீர் மந்திரி உயிர் தப்பினார்
தினத்தந்தி 21 Sep 2017 8:35 AM GMT (Updated: 21 Sep 2017 8:35 AM GMT)
Text Sizeதீவிரவாதிகள் குண்டு வீச்சில் ஜம்மு காஷ்மீர் மந்திரி உயிர் தப்பினார் 3 பேர் பலியானார்கள்.
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தீவிரவாதிகள் வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் கொல்லபட்டனர் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அம் மாநில மூத்த மந்திரி நயீம் அக்தர் காயமின்றி உயிர் தப்பினார்.
காலை "11.30 மணியளவில் குண்டு வீசப்பட்டது" என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தீவிரவாதிகள் வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் கொல்லபட்டனர் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அம் மாநில மூத்த மந்திரி நயீம் அக்தர் காயமின்றி உயிர் தப்பினார்.
காலை "11.30 மணியளவில் குண்டு வீசப்பட்டது" என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire