- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மும்பையில் வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் உயிருடன் மீட்பு



மும்பையில் வர்த்தக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
மும்பையில் கந்திவலி கிழக்கு பகுதியில் அசோக் நகரில் 3 அடுக்குகள் கொண்ட வர்த்தக கட்டிடத்தின் 2வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காலை 10.20 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைப்பதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
இந்த கட்டிடத்திற்குள் 4 முதல் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களை ஏணியின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire