- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; 2 இந்திய வீரர்கள் காயம்



ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட பலகோட் பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த சம்பவத்தினை அடுத்து இந்திய பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டை 30 நிமிடங்கள் வரை நீடித்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 இந்திய படை வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் துப்பாக்கி சூடு சம்பவத்தினால் எல்லையில் வசித்து வந்த 100க்கும் மேற்பட்டோர் அரசால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து உள்ளன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire