- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஏழை மக்களுக்காக முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்கிறார் - அருண் ஜெட்லி

x
தினத்தந்தி 25 Sep 2017 12:31 PM GMT (Updated: 2017-09-25T18:01:27+05:30)


ஏழை மக்களுக்காக மாலை 6.30 மணிக்கு முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்கிறார் என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், ஏழை மக்களுக்காக மாலை 6.30 மணிக்கு முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்கிறார் என்றார். கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிகழ்ச்சி நிரலில் கிடையாது, எனவே நாங்கள் இயற்கையாகவே ஏதாவது நடவடிக்கையை எடுத்தால், அவர்கள் அதனால் பெரும் அமைதியற்று ஆகிவிடுவார்கள். ஊழலுக்கு எதிரான போரானது சமரசம் செய்துக்கொள்ள முடியாதது என பிரதமர் மோடி கூறிஉள்ளார் என பேசிஉள்ளார் அருண் ஜெட்லி.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, ராம் மாதவ் உள்பட மூத்த தலைவர்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை அவருடைய வீட்டில் சந்தித்து பேசிஉள்ளனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire