- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை

x
தினத்தந்தி 30 Nov 2017 5:58 AM GMT (Updated: 2017-11-30T11:28:43+05:30)


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் உள்ள பண்டிபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு உள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை ராணுவம் சுற்று வளைத்தது.
உடனடியாக பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவம் எல்லைப்பாதுகாப்பு படை, புட்காம் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire