- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

x
தினத்தந்தி 31 Dec 2017 8:38 AM GMT (Updated: 2017-12-31T14:08:07+05:30)


ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியானார்கள்.#terrorist
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் துப்பாக்கி குண்டு காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வீரர்களின் பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து மூத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள் முகாமுக்கு சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire