ஒடிசாவில் அக்னி- 2 ஏவுகணையின் சோதனை வெற்றி
ஒடிசா மாநிலத்தில் கடலோரமாக அமைந்துள்ள உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நடுத்தர ரக அக்னி 2 ஏவுகணையின் சோதனை நடந்தது. #Agnimissile #IRBM
புவனேசுவரம்,
அப்துல்கலாம் கடற்கரையில் இருந்து சுமார் 8.40 மணியளவில் இருந்து அக்னி -2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனையை செய்யப்பட்டது. இந்தியா ராணுவம். அனைத்து வசதிகளும் மற்றும் வழிகாட்டும் கருவிகள் ஆகியவற்றுடன் முழுமையாக பொருத்தப்பட்டு இலக்கை மிக துல்லியமாக எட்டும் வகையில் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை (ஐஆர்பிஎம்) அக்னி -2 சோதனை நடத்தப்பட்டது.
மேலும், 2000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது. இது இராணுவத்தின் மூலோபாய படைகளின் கட்டளை (SFC) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை கடந்த ஒரு மாதத்தில் 3-வது சோதனையாகும் மேலும் இந்த சோதனையிலும் வெற்றியை கண்டுள்ளது குறிப்பிடதக்கது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,
“ 20 மீட்டர் நீளமும்,17 டன் எடை உடைய அக்னி 2 ஏவுகணை 1000 கிலோ எடைகளை சுமந்து சென்று 2000 கி.மீ தூரம் சென்று இலக்குகளை தாக்கும் திறனுடையது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நடுத்தர ரக அக்னி 2 ஏவுகணையின் சோதனை வெற்றியை கண்டுள்ளது . இது ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .” என கூறினா்.
Related Tags :
Next Story