- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மகாராஷ்டிரா; தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொலை

x
தினத்தந்தி 29 April 2018 5:24 AM GMT (Updated: 2018-04-29T11:24:39+05:30)


மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NCPMembers #Dead
அகமத்நகர்,
மகாராஷ்டிராவின் அகமத்நகரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) இரண்டு உறுப்பினர்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் தேநீர் கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களை பார்த்து சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களாக, யோகேஷ் ராலிபாட் மற்றும் ராஜேஷ் ராலிபாட் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவின் அகமத்நகரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) இரண்டு உறுப்பினர்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் தேநீர் கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களை பார்த்து சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களாக, யோகேஷ் ராலிபாட் மற்றும் ராஜேஷ் ராலிபாட் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire