குவாலியர் அருகே ஆந்திர எக்ஸ்பிரசில் தீவிபத்து 4 பெட்டிகளில் தீ
குவாலியர் அருகே ஆந்திர எக்ஸ்பிரசில் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷட வசமாய பயணிகள் உயிர் தப்பினர்
குவாலியர்
மத்திய பிரதேசம் குவாலியரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற விரைவு ரயிலில் ஏசி கோச்சில் தீப்பிடித்தது . ஆந்திரா விரைவு ரயிலில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் பி6 பி7 கோச்சுகளில் தீ பிடித்து எரிந்து உள்ளது.
ரயிலில் தீப்பிடித்தவுடன் உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது .
ரெயில்வே துறை சார்பில் யாருக்கும் காயம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story