குவாலியர் அருகே ஆந்திர எக்ஸ்பிரசில் தீவிபத்து 4 பெட்டிகளில் தீ


குவாலியர் அருகே ஆந்திர எக்ஸ்பிரசில் தீவிபத்து 4 பெட்டிகளில் தீ
x
தினத்தந்தி 21 May 2018 7:59 AM GMT (Updated: 21 May 2018 7:59 AM GMT)

குவாலியர் அருகே ஆந்திர எக்ஸ்பிரசில் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷட வசமாய பயணிகள் உயிர் தப்பினர்



குவாலியர் 

மத்திய பிரதேசம் குவாலியரில்  இருந்து விசாகப்பட்டினம் சென்ற விரைவு ரயிலில்  ஏசி கோச்சில் தீப்பிடித்தது . ஆந்திரா விரைவு ரயிலில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில்  பி6 பி7  கோச்சுகளில் தீ பிடித்து எரிந்து உள்ளது.

ரயிலில் தீப்பிடித்தவுடன் உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது .

ரெயில்வே துறை சார்பில் யாருக்கும் காயம் இல்லை என தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

Next Story