கேரள பேரிடர் நிவாரண நிதிக்கு மாதா அமிர்தானந்தமயி தேவி ரூ.10 கோடி உதவி
தினத்தந்தி 17 Aug 2018 12:49 PM GMT (Updated: 17 Aug 2018 12:49 PM GMT)
Text Sizeகேரளாவில் மழையால், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
இதனை தொடர்ந்து பல இடங்களில் இருந்தும் முதல்– மந்திரியின் நிவாரண நிதிக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளியில் இயங்கி வரும் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்தமயி தேவி அறிவித்துள்ளார். இதற்கான காசோலை முதல்– மந்திரி பினராயி விஜயனிடம் வழங்கப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire