கேரளாவில் வெள்ள சேதம்: அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி நிதி உதவி
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி நிதி உதவி வழங்குகிறது.
புதுடெல்லி,
ரூ.25 கோடி உடனடி நிவாரண பணிகளுக்காக முதல்–மந்திரியின் நிவாரண நிதிக்கும், ரூ.25 கோடி மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிக்காகவும் வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ள நிவாரண நிதிக்கு அதானி குழும ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire