ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு
தினத்தந்தி 29 Oct 2018 6:30 PM GMT (Updated: 29 Oct 2018 6:15 PM GMT)
Text Sizeஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு 8.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு 8.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire