ஜம்மு-காஷ்மீர்: குண்டுவெடிப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி
தினத்தந்தி 19 Nov 2018 5:59 PM GMT (Updated: 19 Nov 2018 5:59 PM GMT)
Text Sizeஜம்மு-காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
ஜம்மு, காஷ்மீர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்த சோதனைச் சாவடி ஒன்றில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சில வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்த சோதனைச் சாவடி ஒன்றில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சில வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire