சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு
சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பத்தினம்திட்டா,
சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று நள்ளிரவில் முடியும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று நள்ளிரவில் முடியும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story